நாடு முழுவதும் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள சூழலில் ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள சூழலில் ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது.